சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘கபாலி’ படத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார். எனவே, ஷங்கரின் இயக்கத்தில் 2.ஓ படத்தில் நடிக்க தயாராகி விட்டார்.
அவர் சென்னை திரும்பியதும், ‘கபாலி’ படம் குறித்தும், பத்மவிபூஷண் விருது குறித்தும், ஷங்கர் இயக்கி வரும் ‘2.ஓ’ படம் குறித்தும் கேட்ட பல கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
ஆனால் விரைவில் நடைபெறவிருக்கிற தேர்தல் குறித்து கேள்விகளை கேட்டால் தன் புன்னகையே பதிலாக தந்தார்.
அப்படி என்ன என்ன கேள்விகளுக்கு அவர் புன்னகையை பதிலாக கொடுத்தார் என்பதை இங்கே தொகுத்துள்ளோம்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு?
அ.தி.மு.க அரசின் 5 ஆண்டு செயல்பாடுகள் எப்படி இருந்தது?
எந்த அணிக்காவது வாய்ஸ் கொடுப்பீர்களா?
பத்மவிபூஷன் விருது பெற்றதற்கு ஜெயலலிதா வாழ்த்து சொல்லவில்லையே ஏன்?
விருது பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நன்றி தெரிவிப்பீர்களா?
இந்த தேர்தல் சமயத்திலாவது நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?
உங்கள் ரசிகர்கள் நீங்கள் அரசியலுக்கு வருவதை விரும்புகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
அரசியல் குறித்த கேள்விகளுக்கு தொடர்ந்து மவுனம் சாதிப்பது ஏன்?
அவர் சென்னை திரும்பியதும், ‘கபாலி’ படம் குறித்தும், பத்மவிபூஷண் விருது குறித்தும், ஷங்கர் இயக்கி வரும் ‘2.ஓ’ படம் குறித்தும் கேட்ட பல கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
ஆனால் விரைவில் நடைபெறவிருக்கிற தேர்தல் குறித்து கேள்விகளை கேட்டால் தன் புன்னகையே பதிலாக தந்தார்.
அப்படி என்ன என்ன கேள்விகளுக்கு அவர் புன்னகையை பதிலாக கொடுத்தார் என்பதை இங்கே தொகுத்துள்ளோம்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு?
அ.தி.மு.க அரசின் 5 ஆண்டு செயல்பாடுகள் எப்படி இருந்தது?
எந்த அணிக்காவது வாய்ஸ் கொடுப்பீர்களா?
பத்மவிபூஷன் விருது பெற்றதற்கு ஜெயலலிதா வாழ்த்து சொல்லவில்லையே ஏன்?
விருது பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நன்றி தெரிவிப்பீர்களா?
இந்த தேர்தல் சமயத்திலாவது நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?
உங்கள் ரசிகர்கள் நீங்கள் அரசியலுக்கு வருவதை விரும்புகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
அரசியல் குறித்த கேள்விகளுக்கு தொடர்ந்து மவுனம் சாதிப்பது ஏன்?
0 comments:
Post a Comment