Sunday 21 February 2016

சி.எம் என்றால் எதற்கு பயப்பட வேண்டும்- விஜய்யின் தந்தையின் சர்ச்சை பேச்சு

பா.விஜய், எஸ்.ஏ.சி நடிப்பில் விரைவில் வெளிவரும் படம் நையப்புடை. இப்படத்தின் சந்திப்பு ஒன்றில் பா.விஜய் அவர்கள் நடிகை ராதிகாவை சின்னத்திரை சி.எம் என்று கூறினார்.

பின் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை அவரே முன் வந்து நான் சொல்ல வந்தது சினிமா மேக்னெட் என்பதை தான் என கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய எஸ்.ஏ.சி ‘பா.விஜய் பெரிய தைரியசாலி என்று நினைத்தேன், சி.எம் என்று சொன்னால் என்ன பயம், அவர் மனதில் ஏதோ வைத்துக்கொண்டு, இதை ஏன் சமாளிக்க வேண்டும்’ என பேச ஒரு நிமிடம் அந்த இடமே பதட்டமானது.

0 comments:

Post a Comment